Sunday, September 6, 2015

காவிரியில் தண்ணீர் திறக்க மறுப்பதா? கர்நாடக அரசை கண்டிக்க வேண்டும்: ராமதாஸ்

சென்னை: காவிரியில் தண்ணீர் தர முடியாது என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியிருப்பது கடும் கண்டனத்துக்குரியது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.அவரது பேச்சு நடுவர் மன்றத் தீர்ப்பை மதிக்காத வகையில் இருப்பது மட்டுமல்ல, இரு மாநில மக்களிடையே நிலவும் நல்லுறவை சீர்குலைப்பதாகவும் உள்ளது என்றும் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
 

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: