Monday, September 28, 2015

பாமக மாநாட்டிற்கு வெற்றிலை–பாக்கு வைத்து அழைப்பு



 
 
 


நெல்லையில் நடைபெறும் மாநாட்டில் பொதுமக்கள் கலந்து கொள்வதற்காக தமிழர் மரபுப்படி பொதுமக்களை வெற்றிலை, பாக்கு வைத்து அழைக்கும் நிகழ்ச்சியை நெல்லை சந்திப்பில் ஜி.கே.மணி தொடங்கி வைத்தார். 

பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,   ‘’நெல்லை, தூத்துக்குடி, குமரி ஆகிய 3 மாவட்டங்கள் சார்பாக தென்மண்டல 9–வது அரசியல் மாநாடு வருகிற 11–ந்தேதி நெல்லையில் நடக்கிறது. இதற்கு பொதுமக்களை வெற்றிலை, பாக்கு வைத்து அழைக்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்துள்ளேன்’’என்று கூறினார்.
 

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: