Thursday, September 3, 2015

அன்புமணி பார் சேஞ்ச்"…. களம் இறக்கப்பட்டது பாமகவின் செல்போன் "ஆப்ஸ்"

சென்னை: ‘அன்புமணி பார் சேஞ்ச்' என்ற பெயரில் பாட்டாளி மக்கள் கட்சியின் மொபைல் அப்ளிகேஷன் துவங்கப்பட்டுள்ளது. இதனை பாமகவின் முதல்வர் வேட்பாளர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அறிமுகம் செய்து வைத்தார்.இணைய தளங்களில் வாக்காளர்களை அட்டாக் செய்த அரசியல் கட்சியினர் இப்போது செல்போனில் தங்களின் கட்சி, கொள்கைகள் செயல்பாடுகளை பரப்பி வருகின்றன.ஒவ்வொரு அரசியல் கட்சியும் தங்களுக்கான ஆப்களை அறிமுகப்படுத்தியவண்ணம் உள்ளன். இந்த வகையில் பாமகவின் ஆப்ஸ் வெளியாகியுள்ளது.
இதனைத் தொடக்கி வைத்துப் பேசிய பாமக முதல்வர் வேட்பாளர் டாக்டர் அன்புமணி, திமுக, தேமுதிக அப்ளிகேஷன்களை விட பாமக.,வின் அப்ளிகேஷன் வித்தியாசமானது. பாமக.,வின் இணையதள தொண்டர்கள் இந்த அப்ளிகேஷனை நிர்வகிப்பார்கள் என தெரிவித்துள்ளார்
 

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: