Friday, June 22, 2012

கச்சத்தீவை மீட்க வேண்டும்: ராமதாஸ்



பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 

தமிழக மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் புகுந்து மீன் வளங்களை கொள்ளையடிப்பதாக ராஜபக்சே குற்றம்சாட்டியது கண்டிக்கத்தக்கது. சர்வதேச கடல் சட்டப்படி தமிழக மீனவர்களை கைது செய்து 20 ஆண்டுகள் சிறையில் அடைக்கும் நோக்குடன் இந்த குற்றச்சாட்டை கூறியுள்ளார். இலங்கை அதிபரின் பேச்சுக்கு இந்தியா கண்டனம் தெரிவிப்பதுடன் கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.  

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: