Sunday, June 3, 2012

சென்னையில் ராமதாஸ் ஆர்ப்பாட்டம்

பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து பா.ம.க. சார்பில் சென்னை மெமோரியல் ஹால் அருகே இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாநில பா.ம.க. இளைஞர் அணி, மாநில துணை செயலாளர் பாபு தலைமை தாங்கினார். பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி, மாவட்ட அமைப்பாளர் ஜெயராமன், மாவட்ட செயலாளர்கள் கன்னியப்பன், ஜமுனா கேசவன், பி.ஜே. பாண்டியன், பி.கே. சேகர், பகுதி செயலா ளர்கள் சகாதேவன், மாம்பலம் வினோத், அடையாறு வடிவேல், முத்து குமார், சுரேஷ்குமார், வைகை சரவணன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: