Wednesday, June 6, 2012

மதுக்கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டம் நடத்தப்படும் : ராமதாஸ்

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில்,  ’’மதுவின் தீமையில் இருந்து மக்களை விடுவிக்க தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி,

வரும் ஜூலை 11-ம் தேதி மதுக்கடைகளை இழுத்துமூடி பூட்டுபோடும் போராட்டம் நடத்துவது என்று சென்னையில் நேற்று எனது தலைமையில் நடைபெற்ற பாமக நிர்வாகக் குழு கூட்டத்தி்ல் முடிவெடுக்கப்பட்டது.

அதன்படி தமிழகத்தில் உள்ள 6172 மதுக்கடைகள் முன்பும் பாமக சார்பில் பூட்டுபோடும் போராட்டம் நடைபெறும்’’ என்று  குறிப்பிட்டுள்ளார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: