Friday, February 3, 2012

இடைத்தேர்தலில் போட்டியில்லை: ராமதாஸ்

புதிய அரசியல் புதிய நம்பிக்கை என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் கூட்டம் நடத்தி வருகிறது பாட்டாளி மக்கள் கட்சி. அதற்கான கருத்து கேட்புக்கான முன்வரைவு புத்தகம் ஒன்றை சென்னையில் வெளியிட்டார் அதன் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ். இன்று திருவண்ணாமலையில் அதே வெளியீட்டு நிகழ்வில் பேசிய இராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார்.



கேள்வி: 20 ஆண்டுகளாக அரசியல்கட்சியாக உள்ள பாமக தமிழகத்திற்க்கு என்னன்ன செய்துள்ளதாக என்னுகிறிர்கள்?.



இராமதாஸ்: சமச்சீர்கல்விக்காக போராட்டம், இடஒதுக்கீட்டுக்கான போராட்டம், தமிழ் ஆட்சிமொழிக்கான போராட்டம் போன்றவற்றை நடத்தியுள்ளோம்.



கேள்வி: வரும் சங்கரன்கோயில் சட்டமன்ற இடைத்தேர்தலில் பாமக போட்டியிடுமா?



இராமதாஸ்: சங்கரன்கோயில் இடைத்தேர்தலில் நாங்கள் போட்டியிடவில்லை என்றார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: