Tuesday, July 2, 2013

விசாரணை : எழிலகத்தில் குரு- அன்புமணி ( படங்கள் )

பாமக நடத்திய போராட்டத்தின்போது பொதுச்சொத்துகளுக்கு சேதம் ஏற்பட்டதாக தொடரப்பட்டுள்ள வழக்கு விசாரணை சென்னை எழிலகத்தில் உள்ள வருவாய் ஆணையர் அலுவலகத்தில் உள்ள அறையில் நேற்று முதல் தொடங்கியது.  இன்றும் விசாரணை நடைபெற்றது.   

காடுவெட்டி ஜெ.குரு விசாரணைக்கு ஆஜரானார்.  குருவை சந்திப்பதற்காக அன்புமணிராமதாஸ் அங்கு வந்தார்.

 




No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: