Thursday, July 4, 2013

குரு கைதுக்கு அன்புமணி கண்டனம்

சென்னை : பா.ம.க., பிரமுகர் காடுவெட்டி குரு தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மீண்டும் கைது செய்யப்பட்டதற்கு அக்கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்திடம் மனு அளிக்கப் போவதாகவும் தெரிவித்ள்ளார். தேசிய பாதுகாப்பு சட்டத்தை மத்திய அரசு நீக்கிய பின்னரும் தமிழக அரசு குருவை கைது செய்திருப்பது கண்டிக்கதக்கது என தெரிவித்த அவர், இது தொடர்பாக தமிழக அரசு மீது வழக்கு தொடரப் ‌போவதாகவும் தெரிவித்துள்ளார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: