Saturday, August 15, 2015

ஜெ. சுதந்திர தின உரையில் மதுவிலக்கு அறிவிப்பு இல்லை: ராமதாஸ் கண்டனம்

சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் சுதந்திர தின உரையில் மதுவிலக்கு பற்றிய அறிவிப்பு இல்லாததால் மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.ADVERTISEMENTஇது தொடர்பாக டாக்டர் ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கை:இந்தியாவின் 69-ஆவது விடுதலை நாளையொட்டி சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்துப் பேசிய முதலமைச்சர் ஜெயலலிதா புதிய அறிவிப்புகள் எதையும் வெளியிடவில்லை. குறிப்பாக மதுவிலக்கு குறித்து அறிவிப்பு வெளியிடாததால் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: