Monday, February 10, 2014

தமிழ்நாட்டில் ஒரு நாளைக்கு 7 கொலைகள், 70 வழிபறிகள் நடக்கிறது: ராமதாஸ் குற்றச்சாட்டு

பாமக சார்பில் நிழல் நிதி நிலை அறிக்கையை அக்கட்சி நிறுவனர் ராமதாஸ், 10.02.2014 திங்கள்கிழமை வெளியிட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
சென்னையில் மோனோ ரயில் திட்டத்தைத் கைவிட வேண்டும். மின்திட்ட செயலாக்கத்திற்காக புதிய துறையை தமிழக அரசு உருவாக்க வேண்டும். தமிழகத்தை மின் மிகை மாநிலமாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சராசரியாக தமிழ்நாட்டில் ஒரு நாளைக்கு 7 கொலைகள், 70 வழிபறிகள் நடக்கிறது. கடந்த 3 வருடத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொலைகள் நடந்துள்ளது என்றார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: