Tuesday, January 28, 2014

தர்மபுரி பாமக மகளிர் அணி மாநாட்டில் ராமதாஸ்



 


தர்மபுரி பாமக மகளிர் அணி மாநாட்டில் ராமதாஸ்,   ‘’தமிழ்நாட்டின் இரண்டு இன்று முக்கிய பிரச்சனையாக உள்ளது. ஒன்று மது என்ற அரக்கன் திராவிட கட்சிகளான திமுக, அதிமுக நாட்டை குடிக்க வைத்தே பெண்களின் தாலியை அறுத்து வருகின்றது. அதை ஒழிக்க வேண்டும்.
இரண்டாவது தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் பாதுகாப்பு என்பது கிடையாது. இந்த இரண்டும் கிடைக்க பாமக ஆட்சி அமையவேண்டும்.
அதேபோல கொள்கைகளை மறந்து பணத்தை கொடுத்து ஓட்டு வாங்க திட்டமிட்டுள்ளனர் அதை முறியடிப்போம். இந்த குழந்தைகள் ஓட்டு இல்லை ஆனால் இவர்கள் ஓட்டு விற்பனை இல்லை என்று விளம்பர படுத்துகின்றனர். இந்த கொள்ளை நமது மக்களிடம் வரவேண்டும்’’ என்றார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: