Saturday, July 7, 2012

ஜி.கே.மணி உள்பட 300 பாமகவினர் கைது




சிறுவாணி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் கேரளாவின் முயற்சிக்கு கண்டனம் தெரிவித்த பாமக, மத்திய அரசு தலையிட்டு கேரளாவின் முயற்சியை தடுத்து நிறுத்தக் கோரி போராட்டம் நடத்தியது. தமிழக கேரள எல்லையில் சாலை மறியலில் ஈடுபட்ட பாமக தலைவர் ஜி.கே.மணி உள்பட 300 பாமகவினர் கைது செய்யப்பட்டனர். ஆணைக்கட்டி சோதனைச்சாவடி அருகில் மறியலில் ஈடபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: