Sunday, March 6, 2011

தி.மு.க., கூட்டணியில் பா.ம.க., தொடரும்' : ஜி.கே.மணி

சென்னை : ""காங்., அமைச்சரவையிலிருந்து தி.மு.க., வெளியேறியதால், தமிழகத்தில் தி.மு.க., தலைமையிலான கூட்டணிக்கு பாதிப்பு ஏதுமில்லை,'' என்று பா.ம.க., தலைவர் ஜி.கே.மணி கூறினார். தி.மு.க., தலைவர் கருணாநிதியை, அறிவாலயத்தில், பா.ம.க., தலைவர் ஜி.கே.மணி மற்றும் அக்கட்சியின் நிர்வாகிகள் நேற்று சந்தித்தனர். அதன் பின், ஜி.கே.மணி நிருபர்களிடம் கூறும்போது, ""காங்., தலைமையிலான ஜக்கிய முற்போக்கு கூட்டணி அமைச்சரவையிலிருந்து தி.மு.க., வெளியேறியதால், தமிழகத்தில் தி.மு.க., தலைமையிலான கூட்டணிக்கு பாதிப்பு ஏதுமில்லை. தி.மு.க., கூட்டணியில் பா.ம.க., தொடர்கிறது. சட்டசபை தேர்தலில் முழுமையான வெற்றியை இக்கூட்டணி பெறும்,'' என்றார்

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: