Sunday, May 31, 2015

அன்புமணி இராமதாஸ் தலைமையில் போராட்டம்:  ஆயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்பு

 தமிழ்நாட்டில் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று வலியுறுத்தி பாட்டாளி மகளிர் சங்கம் சார்பில் விழுப்புரத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அன்புமணி இராமதாசு தலைமையில் நடந்த இந்தப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மகளிர் பங்கேற்றனர். பா.ம.க. தலைவர் கோ.க. மணி உள்ளிட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். 


 
   

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: