Monday, October 6, 2014

சட்டம் ஒழுங்கு நிலவரம்: தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

பள்ளி மற்றும் கல்லூரிகள் நாளை வழக்கம்போல் செயல்படுவதை  உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தி.மு.க மற்றும் பா.ம.க வழக்கறிஞர்கள் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தமிழ் நாட்டில் சட்டம் ஒழுங்கு கட்டுக்குள் இருப்பதையும் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. நீதிபதி குன்ஹாவை விமர்சித்து  வைக்கப்பட்டுள்ள பேனர்கள் குறித்தும் விளக்கம் அளிக்குமாறும் அந்த உத்தரவில்

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: