Saturday, November 21, 2015

தலித் மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கி ஆறுதல் கூறிய அன்புமணி ராமதாஸ் ( படங்கள் )

 

கடலூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்கு மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆறுதல் கூறி நிவாரண உதவிகள் வழங்கினார் .

நெய்வேலித் தொகுதி காடாம்புலியூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு முகாமில் தங்க வைக்கப் பட்டுள்ள தலித் மக்களை சந்தித்து, அவர்களுக்கு இன்று நிவாரண உதவிகள் வழங்கினார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: