Tuesday, December 8, 2015

கடலூரில் நிவாரண உதவிகளை வழங்கிய அன்புமணி இராமதாஸ்

Thanks-Nakkheeran.in


கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பம் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பா.ம.க. எம்பியும், இளைஞரணித் தலைவருமான அன்புமணி இராமதாஸ் இன்று (08.12.2015) நிவாரண உதவிகளை வழங்கினார்.


கடலூர் மாவட்டம் நெய்வேலி தொகுதி, காட்டுக்கூடலூர் பகுதியில் (படங்கள் 2,3,4) வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அன்புமணி இராமதாஸ் இன்று (08.12.2015) நிவாரண உதவிகளை வழங்கினார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: