Saturday, December 24, 2011

தைலாபுரம் தோட்டத்தில் பெரியார் சிலைக்கு ராமதாஸ் மரியாதை

பெரியாரின் 38ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி திண்டிவனத்தில் உள்ள தைலாபுரம் தோட்டத்தில் அவரது உருவச் சிலைக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பாமக பொதுச்செயலாளர் வடிவேல் இராயவணன், இணை பொதுச்செயலாளர் இசக்கி படையாட்சி, துணைப் பொதுச்செயலாளர் சண்முகம், திருஞானம் மற்றும் பேராசிரியர் செல்வக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: