Wednesday, May 4, 2011

டோனிக்கு எதிராக பசுமைத் தாயகம் ஆர்ப்பாட்டம்: 100 பேர் கைது

சென்னை, மே 4- கிரிக்கெட் வீரர் டோனி மறைமுக மதுபான விளம்பரங்களில் நடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பசுமைத் தாயகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், 100 பேர் கைது செய்யப்பட்டனர்.


இத்தகவல் பசுமைத் தாயகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சென்னையில் சேமியர்ஸ் சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றுக்கு அருகே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: