Tuesday, December 29, 2009

புத்தாண்டில் பாமக பொதுக்குழுக் கூடுகிறது

சென்னை: பாமகவின் பொதுக்குழுக் கூட்டம் ஜனவரி 1ம் தேதி தைலாபுரம் தோட்டத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பாமக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2010-ம் ஆண்டுக்கான செயல்திட்ட விளக்க முதல் பொதுக்குழு கூட்டம் ஜனவரி மாதம் 1-ந் தேதி நடைபெறுகிறது.

அன்று காலை 10 மணிக்கு தைலாபுரம் தோட்டத்தில் உள்ள அரசியல் பயிலரங்கில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் முன்னிலையில் நடைபெறும் கூட்டத்திற்கு கட்சியின் தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ. தலைமை வகிக்கிறார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: