Saturday, April 25, 2009

பசி, பட்டினி, சாவு - செத்துமடியும் ஓர் இனம்

எந்த காலத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்? எந்த நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.

இந்தியாவிலும் சரி, உலகத்திலும் சரி, யாருக்கும், எந்த சக்திக்கும் இந்த கொடுமையை தடுத்த நிறுத்த முடியவில்லை.

வளர்ந்த நாடுகளும், வளரும் நாடுகளும் கண்ணை மூடிக் கொண்டு இருக்கின்றனன்.

சர்வதேச அமைப்புகள் எல்லாம் என்ன தூங்கிக் கொண்டு இருக்கிறனவா?

உலக நாடுகளுக்கு, சர்வதேச அமைப்புகளுக்கு, ஊடகங்களுக்கு, தமிழ் இனம் - மனித இனமாக தெரிய வில்லையா? விடுதலை புலிகளின் தீவிரவாதத்தை அழிப்பதின் பேரில், ஏன் இந்த அநியாய கொடுமை, ஏன் இந்த வரலாற்றுக் கொடுமை நடக்கிறது...

பசி, பட்டினி, சாவு

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: