Showing posts with label பணம் பத்தும் செய்யும். பணம் பாதளம் வரை பாயும்.. Show all posts
Showing posts with label பணம் பத்தும் செய்யும். பணம் பாதளம் வரை பாயும்.. Show all posts

Saturday, May 16, 2009

பணம் பத்தும் செய்யும். பணம் பாதளம் வரை பாயும்.

இந்த முறை பாராளுமன்ற தேர்தல் 2009-ல் , பாட்டளி மக்கள் மக்கள் கட்சியில் போட்டியிட்டவர்கள் வெற்றி வாய்ப்பை இழந்தனர். இதற்கு மிக முக்கிய காரணம் தி.மு.க-வின் பணபலமும், அதிகார பலமும் தான். பா.ம.க.வை எப்படியாவது தோற்க்கடிக்க வெண்டும் என்று கங்கணங்கட்டி , பணத்தை வாரி இரைத்து இருக்கிறார்கள், இந்த ஏழு தொகுதிகளிலும். பணம் 100-ல் இருந்து 500 வரை ஒவ்வொரு வாக்காளர்களுக்கும் கொடுத்து மக்களை பணத்துக்கு அடிமை ஆக்கி இருக்கிறார்கள். ஜனநாயகம் செத்து பணநாயகம் பிழைத்து இருக்கிறது,..

ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள்....இது உலகம் அறிந்த உண்மை.

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: